Oct 28, 2025
Thisaigal NewsYouTube
6 தொகுதிகள் விவகாரம், சபா நாயகர் முடிவு செய்வார்
அரசியல்

6 தொகுதிகள் விவகாரம், சபா நாயகர் முடிவு செய்வார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21-

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டுமா? என்பது தொடர்பான விவகாரத்தை மக்களை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் –லிடமே தாம் விட்டு விடுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அந்த ஆறு தொகுதிகளும் காலி செய்யப்பட்டு, இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற கொறடா டாக்டர் ரொனால்ட் கியாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விவகாரத்தை மக்களவை சபா நாயகரிடமே தாம் விட்டு விடுவதாக பிரதமர் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம்  திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம் திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்