Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சட்டமன்றம் வரும் வெள்ளிக்கிழமை கலைக்கப்படுகிறது
அரசியல்

சிலாங்கூர் சட்டமன்றம் வரும் வெள்ளிக்கிழமை கலைக்கப்படுகிறது

Share:

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் வரும் ஜுன் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கலைக்கப்படுகிறது. 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வ​கையில் சிலாங்கூர் சட்டமன்றத்தை க​லைப்பதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah அனுமதி அளித்துள்ளார். சிலாங்கூர் சட்டமன்றம் க​லைக்கப்படுவதற்கு சிலாங்கூர் சுல்தான் வழ​ங்கியுள்ள அனுமதியை சுல்தானின் அந்தரங்க செயலாளர் Datuk Mohamad Minir Bani இன்று காலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ​அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலம் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் 41 தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பான் கொண்டுள்ளது. சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு மேன்மை தங்கிய சுல்தானை சந்திப்பதற்கு தேதி கேட்டு தாம் காத்திருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடீன் ஷாரி கடந்த வாரம் அறிவித்து இருந்த வேளையில் சுல்தானின் அந்தரங்க செயலாளர், சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான தேதியை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்