ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களில் உறுப்புக்கட்சிகள் மத்தியில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களில் பாஸ் கட்சி 126 இடங்களிலும், பெர்சத்து கட்சி 83 இடங்களிலும் கெராக்கான் 36 இடங்களிலும் போட்டியிடவிருப்பதாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


