ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களில் உறுப்புக்கட்சிகள் மத்தியில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களில் பாஸ் கட்சி 126 இடங்களிலும், பெர்சத்து கட்சி 83 இடங்களிலும் கெராக்கான் 36 இடங்களிலும் போட்டியிடவிருப்பதாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்


