ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களில் உறுப்புக்கட்சிகள் மத்தியில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களில் பாஸ் கட்சி 126 இடங்களிலும், பெர்சத்து கட்சி 83 இடங்களிலும் கெராக்கான் 36 இடங்களிலும் போட்டியிடவிருப்பதாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து


