Dec 22, 2025
Thisaigal NewsYouTube
செலாட் கெலாங் தொகுதியை காலி செய்ய கோரி நோட்டீஸ்
அரசியல்

செலாட் கெலாங் தொகுதியை காலி செய்ய கோரி நோட்டீஸ்

Share:

காப்பார் , ஜூன் 21-

காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செலாட் கெலாங் சட்டமன்றத் தொகுதியை காலி செய்யக் கோரி, பெர்சத்து கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி, மாநில சட்டமன்ற சபா நாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பெர்சத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக செலாட் கெலாங்- கிற்கு பொறுப்பேற்று இருந்த அப்துல் ரஷீத் ஆசாரி, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி- க்கு ஆதரவு நல்கியது மூலம் கட்சியின் விதிமுறைகளை மீறியுள்ளார். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக என்று அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

அந்த தொகுதியில் இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் தொகுதியை காலி செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு மாநில சபாநாயகரை அஸ்மின் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்