Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் இளைஞர் அணி வழிகாட்டியாகவும் காவலனாகவும் செயல்படும்
அரசியல்

பிகேஆர் இளைஞர் அணி வழிகாட்டியாகவும் காவலனாகவும் செயல்படும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.08-

பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் உண்மைக்குக் காவலனாகவும் செயல்படும் என உறுதியளித்துள்ளார் அதன் செயற்குழு உறுப்பினர் என். கோபிராஜ். தவறான தகவல்கள் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவதைத் தடுக்கவும், உண்மைக்குப் பாதுகாவலனாகச் செயல்படவும் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இளைஞர்களின் குரல் கொள்கைகளிலும் திட்டங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். வேலை வாய்ப்பு, கல்வி, மனநலம், வாழ்க்கைச் செலவு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் கோபிராஜ் மேலும் கூறினார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிகேஆர் இளைஞர் அணி வழிகாட்டியாகவும் காவலனாகவும் செயல்படும் | Thisaigal News