Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் இளைஞர் அணி வழிகாட்டியாகவும் காவலனாகவும் செயல்படும்
அரசியல்

பிகேஆர் இளைஞர் அணி வழிகாட்டியாகவும் காவலனாகவும் செயல்படும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.08-

பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் உண்மைக்குக் காவலனாகவும் செயல்படும் என உறுதியளித்துள்ளார் அதன் செயற்குழு உறுப்பினர் என். கோபிராஜ். தவறான தகவல்கள் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவதைத் தடுக்கவும், உண்மைக்குப் பாதுகாவலனாகச் செயல்படவும் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இளைஞர்களின் குரல் கொள்கைகளிலும் திட்டங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். வேலை வாய்ப்பு, கல்வி, மனநலம், வாழ்க்கைச் செலவு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் கோபிராஜ் மேலும் கூறினார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்