Dec 21, 2025
Thisaigal NewsYouTube
ங்க கோர் மிங் மீண்டும்  தேர்வு
அரசியல்

ங்க கோர் மிங் மீண்டும் தேர்வு

Share:

ஈப்போ , செப்டம்பர் 08-

வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்க கோர் மிங், பேரா மாநில டிஏபி தலைவராக 11 ஆவது ஆண்டாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஈப்போ, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பேரா மாநில டிஏபி -யின் 20ஆவது பெராளர் மாநாட்டில் மாநில டிஏபி-க்கு தொடர்ந்து தலைமையேற்க ங்க கோர் மிங் தெர்வு செய்யப்பட்டார் .

பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ங்க கோர் மிங், மாநிலத்தின் 15 செயலவை உறுப்பினர்கள் போட்டியின்றி தெர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

மாநில துணைத்தலைவராக பத்து கஜாஹ் நாடாளுமன்ற உறுப்பினர் வி .சிவகுமார் தெர்வு செய்யப்பட்ட வேளையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் , மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஏ சிவநேசன் , இரண்டு உதவித்தலைவர்களில் ஒருவராக தெர்வு செய்யப்பட்டுள்ளார் .

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்