சிலாங்கூர், புக்கிட் காசிங் தொகுதியில் டிஏபியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பளார் ரஜீவ் ரிஷ்யகரன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலிருந்து புக்கிட் காசிம் தொகுதியை தற்காத்து வரும் 42 வயதான ரஜீவ் ரிஷ்யகரன், இத்தொகுதியில் நிலவிய மும்முனைப் போட்டியில் 24,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரஜீவ் ரிஷ்யகரனுக்கு 26,702 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெராக்கானின் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் நல்லான் தனபாலன் க்கு 2,603 வாக்குகளும், மூடா கட்சி வேட்பாளர் வி.கே.கே.ராஜா விற்கு 1,323 வாக்குகளும் கிடைத்தன.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


