சிலாங்கூர், புக்கிட் காசிங் தொகுதியில் டிஏபியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பளார் ரஜீவ் ரிஷ்யகரன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலிருந்து புக்கிட் காசிம் தொகுதியை தற்காத்து வரும் 42 வயதான ரஜீவ் ரிஷ்யகரன், இத்தொகுதியில் நிலவிய மும்முனைப் போட்டியில் 24,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரஜீவ் ரிஷ்யகரனுக்கு 26,702 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெராக்கானின் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் நல்லான் தனபாலன் க்கு 2,603 வாக்குகளும், மூடா கட்சி வேட்பாளர் வி.கே.கே.ராஜா விற்கு 1,323 வாக்குகளும் கிடைத்தன.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


