சிலாங்கூர், புக்கிட் காசிங் தொகுதியில் டிஏபியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பளார் ரஜீவ் ரிஷ்யகரன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலிருந்து புக்கிட் காசிம் தொகுதியை தற்காத்து வரும் 42 வயதான ரஜீவ் ரிஷ்யகரன், இத்தொகுதியில் நிலவிய மும்முனைப் போட்டியில் 24,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரஜீவ் ரிஷ்யகரனுக்கு 26,702 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெராக்கானின் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் நல்லான் தனபாலன் க்கு 2,603 வாக்குகளும், மூடா கட்சி வேட்பாளர் வி.கே.கே.ராஜா விற்கு 1,323 வாக்குகளும் கிடைத்தன.

Related News

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு


