மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ் ஷா வை மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அல்லா என்ற சொல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை வரும் அக்டோபர் மாதம் ஆட்சியாளர்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக மலேசிய இஸ்லாமிய சமய விவகாரப்பிரிவிற்கான தேசிய மன்றத்திடம் கொண்டு செல்வதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்


