மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ் ஷா வை மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அல்லா என்ற சொல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை வரும் அக்டோபர் மாதம் ஆட்சியாளர்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக மலேசிய இஸ்லாமிய சமய விவகாரப்பிரிவிற்கான தேசிய மன்றத்திடம் கொண்டு செல்வதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Related News

"நாம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அல்ல" – தெங்கு ஸாஃப்ருல்

மலாக்கா தேர்தலில் புதிய ‘இயக்கம்’ - ஹம்ஸா ஜைனுதீன் அதிரடித் தகவல்

தொழிற்சாலை சத்தத்தால் காது கேட்கும் திறன் இழப்பு அதிகரிக்கிறது - சுகாதார அமைச்சர் தகவல்

ஜாஹிட் ஹமிடி வழக்கு: வழக்கறிஞர் மன்றத்தின் மேல்முறையீடு தொடர நீதிமன்றம் அனுமதி

அமெரிக்கா - ஈரான் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு அன்வார் வரவேற்பு / பாலஸ்தீன இனப்படுகொலைகளுக்கு முடிவு கட்ட வலியுறுத்து


