மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ் ஷா வை மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அல்லா என்ற சொல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை வரும் அக்டோபர் மாதம் ஆட்சியாளர்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக மலேசிய இஸ்லாமிய சமய விவகாரப்பிரிவிற்கான தேசிய மன்றத்திடம் கொண்டு செல்வதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Related News

சபா தேர்தல் தோல்வி, ஒரு படிப்பினையாகக் கொள்ளப்படும்

மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு

சபா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தேனா? ஷாபி அஃப்டால் மறுப்பு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்

தேர்தலில் படுதோல்வி: ஒற்றுமை அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியையும் சபா ஜசெக ஏற்காது


