Mar 5, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும்
அரசியல்

தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகும்

Share:

ஜோகூர் பாரு, மே.20-

பிகேஆர் கட்சியின் மத்தியத் தலைமைத்துவத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகும். கட்சிப் பொதுச் செயலாளர் புஃஸியா சால்லே கூறுகையில், மத்தியத் தலைமைக் குழு, இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு ஆகியவற்றுக்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகராளிகள் இதில் பங்கேற்பார்கள். அவர்களில் 9 ஆயிரம் பேர் நேரில் வாக்களிப்பார்கள், மீதமுள்ளவர்கள் இயங்கலையில் வாக்களிப்பார்கள். கட்சித் தலைவர் பதவிக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸா அன்வாருக்கும் தற்போதையப் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லிக்கும் இடையே நேரடிப் போட்டி இருக்கும்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்