Nov 1, 2025
Thisaigal NewsYouTube
2025 பட்ஜெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
அரசியல்

2025 பட்ஜெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 12-

நாட்டின் 15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான மூன்றாவது மக்களைக்கூட்டத் தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி இன்று தொடங்குகிறது.
வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரை 35 நாட்களுக்கு மக்களவைக்கூட்டம் நடைபெறுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.

இந்த மூன்றாவது மக்களவைக்கூட்டத் தொடர், வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாக்கல் செய்யவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இக்கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!