Dec 21, 2025
Thisaigal NewsYouTube
2025 பட்ஜெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
அரசியல்

2025 பட்ஜெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 12-

நாட்டின் 15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான மூன்றாவது மக்களைக்கூட்டத் தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி இன்று தொடங்குகிறது.
வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரை 35 நாட்களுக்கு மக்களவைக்கூட்டம் நடைபெறுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.

இந்த மூன்றாவது மக்களவைக்கூட்டத் தொடர், வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாக்கல் செய்யவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இக்கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்