Dec 22, 2025
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் - கெடா மந்திரி பெசார் சனுசி
அரசியல்

எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் - கெடா மந்திரி பெசார் சனுசி

Share:

கெடா மாநிலத்தில் மிகப்பெரிய ஊழலுக்கும், அதிகார துஷ்பிரோயகதிற்கும் வித்திடப்பட்டதாக கூறப்படும் சிக் மாவட்டத்தில் அரிய மண் கனிம வள களவாடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் எந்த நேரத்திலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுவுள்ளது. கெடா மந்திரி பெசார் வாரியம் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் முதன்மை சாட்சியாக சனுசி அழைக்கப்படவிருக்கிறார்.

2 தினங்களுக்கு முன்பு தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட 48 வயதான சனுசி, எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு எந்த நேரத்திலும் அழைக்கப்படலாம் என்பதை அவரே இன்று கோடிக்காட்டியுள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு