Apr 25, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் - கெடா மந்திரி பெசார் சனுசி
அரசியல்

எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் - கெடா மந்திரி பெசார் சனுசி

Share:

கெடா மாநிலத்தில் மிகப்பெரிய ஊழலுக்கும், அதிகார துஷ்பிரோயகதிற்கும் வித்திடப்பட்டதாக கூறப்படும் சிக் மாவட்டத்தில் அரிய மண் கனிம வள களவாடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் எந்த நேரத்திலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுவுள்ளது. கெடா மந்திரி பெசார் வாரியம் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் முதன்மை சாட்சியாக சனுசி அழைக்கப்படவிருக்கிறார்.

2 தினங்களுக்கு முன்பு தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட 48 வயதான சனுசி, எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு எந்த நேரத்திலும் அழைக்கப்படலாம் என்பதை அவரே இன்று கோடிக்காட்டியுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!