Mar 4, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் - கெடா மந்திரி பெசார் சனுசி
அரசியல்

எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் - கெடா மந்திரி பெசார் சனுசி

Share:

கெடா மாநிலத்தில் மிகப்பெரிய ஊழலுக்கும், அதிகார துஷ்பிரோயகதிற்கும் வித்திடப்பட்டதாக கூறப்படும் சிக் மாவட்டத்தில் அரிய மண் கனிம வள களவாடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் எந்த நேரத்திலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுவுள்ளது. கெடா மந்திரி பெசார் வாரியம் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் முதன்மை சாட்சியாக சனுசி அழைக்கப்படவிருக்கிறார்.

2 தினங்களுக்கு முன்பு தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட 48 வயதான சனுசி, எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு எந்த நேரத்திலும் அழைக்கப்படலாம் என்பதை அவரே இன்று கோடிக்காட்டியுள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்