Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

வளர்ச்சி அடைந்த நாடு: மலேசியா அவசரம் காட்டவில்லை

Share:

கோலாலம்பூர், ஜன. 20-


மலேசியாவை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக அந்தஸ்தை உயர்த்தும் முயற்சியில் அரசாங்கம் அவசரம் காட்டவில்லை என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

எனினும் நாடு தற்போது சரியான தடத்தில் உள்ளது. 2028 முதல் 2029 க்குள் மலேசியா ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டிற்கான அந்தஸ்தை அடையும் என்பதற்கு இலக்கு கொண்டு இருப்பதாக ரபிஸி குறிப்பிட்டார்.

தற்போதை வளர்ச்சி கணிப்பின்படி, நாடு ஒரு பொருத்தமான தளத்தில் உள்ளது. ஆசியானின் வியூக நுழைவாயில் என்ற முறையில் அந்நிய முதலீட்டாளர்களின் கவன ஈர்ப்புக்குரிய நாடாக மலேசியா மாறி வருகிறது என்று ரபிஸி தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!