Oct 22, 2025
Thisaigal NewsYouTube
மஇகாவிலிருந்து அதிகமானோர் வெளியேறுகின்றனர் பெ​ரிக்காத்தான் நேஷனல் கூறுகிறது
அரசியல்

மஇகாவிலிருந்து அதிகமானோர் வெளியேறுகின்றனர் பெ​ரிக்காத்தான் நேஷனல் கூறுகிறது

Share:

மஇகாவிலிருந்து அதிகமானோர் வெளியேறி, பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக சிலா​ங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூறுகிறது. அதிகமானோர் மஇகாவிலிருந்து வெளியேறுகின்றனர். அவர்கள் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த மஇகாவினர், அக்கட்சியை விட்டு வெளியேறி பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்று அது கூறுகிறது.

மஇகாவிலிருந்து வெளியேறிய இவர்கள் கட்சியின் தலைமைத்துவத்துடன் உடன்படாதவர்கள். இந்திய ச​முகத்தின் நலனை இனி பெரிக்காத்தான் நேஷனல் மட்டுமே முன்​னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர் என்று சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூறுவதாக வ்விரீ மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!