மஇகாவிலிருந்து அதிகமானோர் வெளியேறி, பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூறுகிறது. அதிகமானோர் மஇகாவிலிருந்து வெளியேறுகின்றனர். அவர்கள் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த மஇகாவினர், அக்கட்சியை விட்டு வெளியேறி பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்று அது கூறுகிறது.
மஇகாவிலிருந்து வெளியேறிய இவர்கள் கட்சியின் தலைமைத்துவத்துடன் உடன்படாதவர்கள். இந்திய சமுகத்தின் நலனை இனி பெரிக்காத்தான் நேஷனல் மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர் என்று சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூறுவதாக வ்விரீ மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


