வரும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலாான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி புறக்கணிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மாநில வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
பினாங்கு மக்களின் நல்வாழ்வுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக நல்லாட்சியை வழங்கி வரும் நடப்பு அரசாங்கத்திற்கு மக்கள் தொடர்ந்து தங்கள் பிளவுப்படாத ஆதரவை வழங்க வேண்டும் என்று ஜசெக தலைவருமான லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


