வரும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலாான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி புறக்கணிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மாநில வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
பினாங்கு மக்களின் நல்வாழ்வுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக நல்லாட்சியை வழங்கி வரும் நடப்பு அரசாங்கத்திற்கு மக்கள் தொடர்ந்து தங்கள் பிளவுப்படாத ஆதரவை வழங்க வேண்டும் என்று ஜசெக தலைவருமான லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


