ஒற்றுமை அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான ஒத்துழைப்பை, பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையான ஒற்றுமை அரசாங்கத்திற்கு கடந்த ஏழு மாத காலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று டாமன்சாரா எம்.பி.யுமான கோபிந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.
தம்முடைய தனிப்பட்ட கண்ணோட்டத்தில், இரு கூட்டணிகளும் கொண்டுள்ள ஒத்துழைப்பில் வெற்றி கிட்டியுள்ளது. இதில் பிரச்னை இருப்பதாக தாம் கருதவில்லை என்று டிஏபி க்கு நிதி திரட்டும் நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விளுக்கு கோபிந்த் சிங் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


