Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு அமர்த்தி, தொழில் மானியச் சலுகையைப் பெறுங்கள், துணைப்பிரதமர் வேண்டுகோள்

Share:

ஜன.11-

மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் தொழில் மானியத்தின் கீழ் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ள சலுகைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வெளிநாட்டு முதலாளிகளுக்கும் இது பொருந்தும் என துணைப் பிரதமர் Datuk Seri Dr. Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உடலில் ஊனம் இருந்தாலும், அவர்களால் சாதாரண தொழிலாளர்களுக்கு ஈடான உற்பத்தியை வழங்க முடியும் என்றாரவர்.

தொழில் மானியம் 3.0 திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளையும் முன்னாள் கைதிகளையும் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு மாதமொன்றுக்கு 600 ரிங்கில் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும். இது மூன்று மாதங்களுக்குக் கொடுக்கப்படும். PERKESOவின் மேற்பார்வையில் அது இருக்குமென 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!