Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு அமர்த்தி, தொழில் மானியச் சலுகையைப் பெறுங்கள், துணைப்பிரதமர் வேண்டுகோள்

Share:

ஜன.11-

மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் தொழில் மானியத்தின் கீழ் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ள சலுகைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வெளிநாட்டு முதலாளிகளுக்கும் இது பொருந்தும் என துணைப் பிரதமர் Datuk Seri Dr. Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உடலில் ஊனம் இருந்தாலும், அவர்களால் சாதாரண தொழிலாளர்களுக்கு ஈடான உற்பத்தியை வழங்க முடியும் என்றாரவர்.

தொழில் மானியம் 3.0 திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளையும் முன்னாள் கைதிகளையும் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு மாதமொன்றுக்கு 600 ரிங்கில் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும். இது மூன்று மாதங்களுக்குக் கொடுக்கப்படும். PERKESOவின் மேற்பார்வையில் அது இருக்குமென 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு