Apr 23, 2026
Thisaigal NewsYouTube
மெகா திட்டங்களுக்கு இனி அனுமதியில்லை
அரசியல்

மெகா திட்டங்களுக்கு இனி அனுமதியில்லை

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நாட்டில் ஆடம்பரத்தன்மையிலான மெகா மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் இனி இடம் அளிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 205 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அரசாங்கத்தின் மெகாதிட்டங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

எனினும் அரசாங்கம் அமல்படுத்தக்கூடிய மேம்பாடுகள் என்பது மக்கள் நலன் சார்ந்த பொது வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக மட்டுமே இனி இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!