Dec 21, 2025
Thisaigal NewsYouTube
மெகா திட்டங்களுக்கு இனி அனுமதியில்லை
அரசியல்

மெகா திட்டங்களுக்கு இனி அனுமதியில்லை

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நாட்டில் ஆடம்பரத்தன்மையிலான மெகா மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் இனி இடம் அளிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 205 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அரசாங்கத்தின் மெகாதிட்டங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

எனினும் அரசாங்கம் அமல்படுத்தக்கூடிய மேம்பாடுகள் என்பது மக்கள் நலன் சார்ந்த பொது வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக மட்டுமே இனி இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ