Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மெகா திட்டங்களுக்கு இனி அனுமதியில்லை
அரசியல்

மெகா திட்டங்களுக்கு இனி அனுமதியில்லை

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நாட்டில் ஆடம்பரத்தன்மையிலான மெகா மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் இனி இடம் அளிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 205 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அரசாங்கத்தின் மெகாதிட்டங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

எனினும் அரசாங்கம் அமல்படுத்தக்கூடிய மேம்பாடுகள் என்பது மக்கள் நலன் சார்ந்த பொது வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக மட்டுமே இனி இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்