Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மெகா திட்டங்களுக்கு இனி அனுமதியில்லை
அரசியல்

மெகா திட்டங்களுக்கு இனி அனுமதியில்லை

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நாட்டில் ஆடம்பரத்தன்மையிலான மெகா மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் இனி இடம் அளிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 205 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அரசாங்கத்தின் மெகாதிட்டங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

எனினும் அரசாங்கம் அமல்படுத்தக்கூடிய மேம்பாடுகள் என்பது மக்கள் நலன் சார்ந்த பொது வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக மட்டுமே இனி இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை