Oct 21, 2025
Thisaigal NewsYouTube
ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும்
அரசியல்

ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

பல்லின கட்சியான ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர்களான ஷாரெட்ஸான் ஜொஹான் மற்றும் ஷெபுஃரா ஒத்மான் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது ஜசெக.வில் மலாய்க்கார உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினராக ஷாரெட்ஸான் ஜொஹானும், பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான ராரா என்று அழைக்கப்படும் ஷெபுஃரா ஒத்மானும் கேட்டுக் கொண்டனர்.

இன்று கோலாலம்பூர் ஜசெக. தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர்கள் அந்த கோரிக்கையை முன் வைத்தனர்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!