Apr 22, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும்
அரசியல்

ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

பல்லின கட்சியான ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர்களான ஷாரெட்ஸான் ஜொஹான் மற்றும் ஷெபுஃரா ஒத்மான் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது ஜசெக.வில் மலாய்க்கார உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினராக ஷாரெட்ஸான் ஜொஹானும், பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான ராரா என்று அழைக்கப்படும் ஷெபுஃரா ஒத்மானும் கேட்டுக் கொண்டனர்.

இன்று கோலாலம்பூர் ஜசெக. தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர்கள் அந்த கோரிக்கையை முன் வைத்தனர்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும் | Thisaigal News