Mar 5, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும்
அரசியல்

ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

பல்லின கட்சியான ஜசெக.வில் அதிகமான மலாய்க்காரர்கள் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர்களான ஷாரெட்ஸான் ஜொஹான் மற்றும் ஷெபுஃரா ஒத்மான் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது ஜசெக.வில் மலாய்க்கார உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினராக ஷாரெட்ஸான் ஜொஹானும், பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான ராரா என்று அழைக்கப்படும் ஷெபுஃரா ஒத்மானும் கேட்டுக் கொண்டனர்.

இன்று கோலாலம்பூர் ஜசெக. தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர்கள் அந்த கோரிக்கையை முன் வைத்தனர்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு