சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகா மற்றும் மசீச. விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அம்னோ எடுத்துக்கொள்ளும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கும், மசீச.விற்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால், அவை போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. அவை போட்டியிடுவதற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தாங்கள் எடுத்துக்கொள்ளப் போவதாக அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் உத்துசான் மலேசியா நாளிதழுக்கு வழங்கியப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மஇகாவையும், மசீச.வையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்களா? என்று ஜாஹிட்டிடம் கேட்ட போது, நடைபெறக்கூடிய பாரிசான் நேஷனல் உச்சமன்றக்கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்படும் என்று மட்டுமே பதில் அளித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


