Mar 12, 2026
Thisaigal NewsYouTube
உடல்நிலை சரியில்லாததால் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளவில்லை
அரசியல்

உடல்நிலை சரியில்லாததால் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளவில்லை

Share:

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பரிசான் நேஷ்னலின் தேர்தல் பிரச்சாரத்தில் உடல் நலக் காரணங்களினால் தாம் பங்கேற்கவில்லை என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

தமக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், நீலாய் யுனிவர்சிட்டி சைன்ஸ் இஸ்லாம் மலேசியா பல்கலைக்கழகத்தில், பிரதமருடனான நிகழ்விற்குப் பிறகு தாம் புறப்பட்டு விட்டதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

அதனால், தமக்கு பதிலாக அவரது பிரதிநிதியாக சிலாங்கூர் மாநில டிஏபி தலைவர் கோபிந்த் சிங் தியோவைக் கட்டாயம் கலந்துகொள்ளும்படி கூறியதாக அவர் தெரிவித்தார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்