நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பரிசான் நேஷ்னலின் தேர்தல் பிரச்சாரத்தில் உடல் நலக் காரணங்களினால் தாம் பங்கேற்கவில்லை என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
தமக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், நீலாய் யுனிவர்சிட்டி சைன்ஸ் இஸ்லாம் மலேசியா பல்கலைக்கழகத்தில், பிரதமருடனான நிகழ்விற்குப் பிறகு தாம் புறப்பட்டு விட்டதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
அதனால், தமக்கு பதிலாக அவரது பிரதிநிதியாக சிலாங்கூர் மாநில டிஏபி தலைவர் கோபிந்த் சிங் தியோவைக் கட்டாயம் கலந்துகொள்ளும்படி கூறியதாக அவர் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
