எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் தாம் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று அறிவித்துள்ளார்.
தற்போதைய தமது முழு கவனம், மலாய்க்காரர்களின் நலனை கவனிக்கக்கூடிய மலாய் பிரகடனம் பற்றிதான். இந்த நாட்டில் மலாய்க்காரரகளின் உரிமைகள் மற்றம் அவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடப் போவதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதற்காக மலாய் பிரகடனத்தை தாம் கையில் எடுக்கவில்லை என்றும், ஒட்டுமொத்த மலாய் சமூகத்தின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளதாகவும் 97 வயதான துன் மகாதீர் தெரிவித்தார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


