Mar 6, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலையில் நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து ஒன்று கூடுவர்
அரசியல்

பத்துமலையில் நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து ஒன்று கூடுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.4-


வரும் ஜனவரி 6 ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொள்வதற்கு பதிலாக மஇகா உறுப்பினர்கள், பத்துமலைத்திருத்தலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பர் என்று கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவித்துள்ளார்.

நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த சிறப்பு பிரார்த்தனைக்கூட்டம் வரும் ஜனவரி 6 ஆம் தேதி காலை 11 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்தில் மஇகா ஏற்பாட்டில் நடைபெறவிருப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு