Apr 23, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலையில் நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து ஒன்று கூடுவர்
அரசியல்

பத்துமலையில் நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து ஒன்று கூடுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.4-


வரும் ஜனவரி 6 ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொள்வதற்கு பதிலாக மஇகா உறுப்பினர்கள், பத்துமலைத்திருத்தலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பர் என்று கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவித்துள்ளார்.

நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த சிறப்பு பிரார்த்தனைக்கூட்டம் வரும் ஜனவரி 6 ஆம் தேதி காலை 11 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்தில் மஇகா ஏற்பாட்டில் நடைபெறவிருப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!