Dec 21, 2025
Thisaigal NewsYouTube
ஹலால் சான்றிதழ் விவகாரம், அக்மாலை விசாரிக்காதது ஏன்?
அரசியல்

ஹலால் சான்றிதழ் விவகாரம், அக்மாலை விசாரிக்காதது ஏன்?

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 13-

Halal சான்றிதழ் விவகாரம் தொடர்பாக டிஏபி செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் - க்கை மட்டும் போலீசார் விசாரணை செய்வது ஏன்? இது குறித்து விமர்சனம் செய்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலே -வும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரி செபுதே இளைஞர் பிரிவு போலீசில் புகார் செய்துள்ளது.

3R விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதிலும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மல் சலே - மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று செபுதே இளைஞர் பிரிவு தலைவர் ஜோயல் ஜலே கேள்வி எழுப்பினார்..

இதன் தொடர்பில் அக்மல் சலே- மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று காலை 11 மணியளவில் கோலாலம்பூர், ஸ்ரீ பெட்டாலிங் போலீஸ் நிலையத்தில் ஜோயல் ஜலே புகார் செய்துள்ளார்.

இவ்விவகாரத்தில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது. அக்மல் சலே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று போலீசாரை ஜோயல் ஜலே கேட்டுக்கொண்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்