Jun 27, 2026
Thisaigal NewsYouTube
அந்த தகவலை மறுத்தார் அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா
அரசியல்

அந்த தகவலை மறுத்தார் அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா

Share:

கோலாலம்பூர், டிச.6-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத்தண்டனையை அவர் வீட்டில் கழிப்பதற்கு அரசாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அறிக்கை வெளியிட்டதாக தமக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் துறையின் கூட்டரசுப்பிரசேத அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா மறுத்துள்ளார்.

அவ்வாறு கூறப்படும் எந்தவொரு அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நஜீப்பை வீட்டுக்காவலில் தடுத்து வைப்பதற்கு அரசாணை உண்டு என்ற கூறி தகவல் சாதங்களுக்கு தாம் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கை பொய்யானதாகும். அவ்வாறு எந்தவொரு அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என்று அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்