Oct 21, 2025
Thisaigal NewsYouTube
உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக ரமணன் அறிவிப்பு
அரசியல்

உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக ரமணன் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.24-

வரும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணன் அறிவித்துள்ளார்.

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் மற்றும் நாடு தழுவிய நிலையில் உள்ள கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தியப் பின்னர் கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள முக்கியப் பதவிக்கு போட்டியிடத் தாம் முடிவு செய்துள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனது நோக்கம் குறித்து கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் தெரியப்படுத்தி விட்டதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!