பினாங்கு, பாயா தெருபோங் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது, இரு வாக்குப்பெட்டிகளில் சீல் வைக்கப்படாததைத் அட்சேபித்து, அந்த வாக்குப்பெட்டிக்குள் ஏற்கனவே போடப்பட்டுள்ள வாக்குகளை அங்கீகரிக்க இயலாது என்று ஆட்சேபம் தெரிவித்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஆண்ட்ரூ ஓய் நெய் ஊன், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளர். இன்று காலையில் செரி ரெலாவ் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் ஃபார்லிம், டேவான் பிளாக் 4E மண்டபத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த வேட்பாளர் பினாங்கு, திமூர் லாவுட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


