பினாங்கு, பாயா தெருபோங் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது, இரு வாக்குப்பெட்டிகளில் சீல் வைக்கப்படாததைத் அட்சேபித்து, அந்த வாக்குப்பெட்டிக்குள் ஏற்கனவே போடப்பட்டுள்ள வாக்குகளை அங்கீகரிக்க இயலாது என்று ஆட்சேபம் தெரிவித்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஆண்ட்ரூ ஓய் நெய் ஊன், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளர். இன்று காலையில் செரி ரெலாவ் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் ஃபார்லிம், டேவான் பிளாக் 4E மண்டபத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த வேட்பாளர் பினாங்கு, திமூர் லாவுட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


