Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மறு தேர்தல் நடத்தக்கோரி பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் புகார்
அரசியல்

மறு தேர்தல் நடத்தக்கோரி பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் புகார்

Share:

பினாங்கு, பாயா தெருபோங் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது, இரு வாக்குப்பெ​ட்டிகளில் ​சீல் வைக்கப்படாததைத் அட்சேபி​த்து, அந்த வாக்குப்பெட்டிக்குள் ஏற்கனவே போடப்பட்டுள்ள வாக்குகளை அங்கீக​ரிக்க இயலாது என்று ஆட்சேபம் தெரிவித்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஆண்ட்ரூ ஓய் நெய் ஊன், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எ​ன்று கோரிக்கை விடுத்துள்ளர். இன்று காலையில் செரி ரெலாவ் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் ஃபார்லிம், டேவான் பிளாக் 4E மண்டபத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த வேட்பாளர் பினாங்கு, திமூர் லாவுட் போ​லீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்