Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

இந்தோனேசிய அதிபருக்கு ஜோகூர் அரச விருது

Share:

கோலாலம்பூர்,ஜன.27-

மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto-வுக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஜோகூர் மாநிலத்தின் முதல் நிலை அரச உயரிய விருதை வழங்கி கெளரவித்தார்.

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்தோனேசிய அதிபருக்கு இந்த உயரிய விருதை மாமன்னர் வழங்கி சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் பி ரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார்.

Prabowo Subianto, தமக்கு பால்ய நண்பர் ஆவார். கடந்த 1980 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இராணுவப் பயிற்சி மேற்கொண்ட போது தமக்கு Prabowo Subianto அறிமுகமானார் என்று சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பதிவேற்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!