Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

இந்தோனேசிய அதிபருக்கு ஜோகூர் அரச விருது

Share:

கோலாலம்பூர்,ஜன.27-

மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto-வுக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஜோகூர் மாநிலத்தின் முதல் நிலை அரச உயரிய விருதை வழங்கி கெளரவித்தார்.

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற சந்திப்பின் போது, இந்தோனேசிய அதிபருக்கு இந்த உயரிய விருதை மாமன்னர் வழங்கி சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் பி ரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார்.

Prabowo Subianto, தமக்கு பால்ய நண்பர் ஆவார். கடந்த 1980 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இராணுவப் பயிற்சி மேற்கொண்ட போது தமக்கு Prabowo Subianto அறிமுகமானார் என்று சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பதிவேற்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு