Apr 23, 2026
Thisaigal NewsYouTube
வெளிவந்தது பகாங் சுல்தான் மன்றத்திடம் இருந்து நஜீப்பின் வீட்டுக் காவல் கடிதம்!
அரசியல்

வெளிவந்தது பகாங் சுல்தான் மன்றத்திடம் இருந்து நஜீப்பின் வீட்டுக் காவல் கடிதம்!

Share:

புத்ராஜெயா, ஜன.6-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க அனுமதிக்கும் கூடுதல் கட்டளையான Titah Adendum இருப்பதாக பகாங் சுல்தான் மன்றத்திடம் இருந்து ஒரு கடிதம் வெளி வந்திருப்பதாக வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah இன்று தெரிவித்தார்.

Muhammad Shafee யின் கூற்றுப்படி, கடந்த ஜனவரி 4 தேதியிட்ட அந்தக் கடிதம், நஜிப்பின் மூத்த மகனான டத்தோ முகமது நிசாருக்கு பகாங் சுல்தானின் கீழ்ப்பட்ட Pengelola Bijaya Diraja Ke-Bawah Duli Paduka Baginda Sultan Pahang , Datuk Ahmad Khirrizal Ab Rahmanஆல் அனுப்பப்பட்டது.

அந்த கூடுதல் கட்டளை தொடர்பான நீதித்துறை மறுஆய்வுக்கான அனுமதியைப் பெறுவதற்கான தனது மேல்முறையீட்டில் கூடுதல் ஆதாரங்களைச் சேர்க்க நஜிப் செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது முஹம்மது ஷாஃபி அந்த ஆவணத்தை இணைத்தார்.

16வது மாமன்னராக பகாங் ஆட்சியாளர் Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah, கடந்தாண்டு ஜனவரி 29 ஆம் தேதியிட்ட கூடுதல் கட்டளை மூலம் நஜிப் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவல் மூலம் கழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக அந்தக் கடிதம் விளக்குகிறது. Titah Adendum உள்ளது ன்றும் அஃது உண்மையானது என்றும் பகாங் சுல்தான் சார்பாக Pengelola Bijaya Diraja சான்றளிப்பதாக அந்தக் கடிதம் மேலும் கூறுகிறது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!