Dec 22, 2025
Thisaigal NewsYouTube
தேர்தல் முறைகேடு மீதான புகார்
அரசியல்

தேர்தல் முறைகேடு மீதான புகார்

Share:

நடந்து முடிந்த கோலகுபு பாரு தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவங்களுக்கான ஆதாரங்களை பெரிக்காத்தான் நேஷனல் சேகரித்து வருவதாக அதன் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பதற்காக இந்த ஆதாரங்களை தற்போது, தாங்கள் திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதிலும் 16 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் முறைகேட்டிற்கான ஆதாரங்களை திரட்டும்படி பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டு இருப்பதாக அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்