Mar 5, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் முறைகேடு மீதான புகார்
அரசியல்

தேர்தல் முறைகேடு மீதான புகார்

Share:

நடந்து முடிந்த கோலகுபு பாரு தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவங்களுக்கான ஆதாரங்களை பெரிக்காத்தான் நேஷனல் சேகரித்து வருவதாக அதன் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பதற்காக இந்த ஆதாரங்களை தற்போது, தாங்கள் திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதிலும் 16 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் முறைகேட்டிற்கான ஆதாரங்களை திரட்டும்படி பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டு இருப்பதாக அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

Related News

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு