Jun 28, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் முறைகேடு மீதான புகார்
அரசியல்

தேர்தல் முறைகேடு மீதான புகார்

Share:

நடந்து முடிந்த கோலகுபு பாரு தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவங்களுக்கான ஆதாரங்களை பெரிக்காத்தான் நேஷனல் சேகரித்து வருவதாக அதன் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பதற்காக இந்த ஆதாரங்களை தற்போது, தாங்கள் திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதிலும் 16 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் முறைகேட்டிற்கான ஆதாரங்களை திரட்டும்படி பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டு இருப்பதாக அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்