Jun 28, 2026
Thisaigal NewsYouTube
முதன்மைப் பதவிகளுக்கு போட்டியில்லை; பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி
அரசியல்

முதன்மைப் பதவிகளுக்கு போட்டியில்லை; பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-

வருகின்ற அக்டோபரில் நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில் முதன்மை பதவிகளுக்கு போட்டியில்லை என பெர்சத்து கட்சியின் தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவால், சில உச்சமன்ற உறுப்பினர்களும் தொகுதி தலைவர்களும் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்நிலைப்பாடு, நடப்பு துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது பைசல் அசுமு, உதவித் தலைவர் ராட்ஸி ஜிடின் ஆகியோரை பதவியில் நிலைநிறுத்திக்கொள்ளவே வழிவகுக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து-வின் கடைநிலை உறுப்பினர்களுக்காக ஏதும் செய்திடாத ராட்ஸி ஜிடின், கடந்த பொதுத்தேர்தலில் தம்புன் நாடாளுமன்றத்தில் தோல்வி கண்டதோடு, நெகிரி செம்பிலானை கைப்பற்ற தவறிய பைசல் அசுமு ஆகியோரை, பதவியில் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் என்ன? எனவும் அவர் வினவினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்