விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பாஸ் அவருக்கு வழங்குமாயின், அதில் தாம் கடைசி தேர்வாக இருக்கவும் தயார் என்று முவாஃபாக்காட் நேஷனல் தலைவர் டாம்ன் ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தாம் பாஸ் கட்சியில் இணைந்தது ஒரு வேட்பாளராக அல்ல, மாறாக மலாய் சமூகத்தின் நலனுக்காக நேர்மையாக போராடுவதற்காக இணைந்துள்ளதாக அனுவார் மூசா குறிப்பிட்டார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


