விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பாஸ் அவருக்கு வழங்குமாயின், அதில் தாம் கடைசி தேர்வாக இருக்கவும் தயார் என்று முவாஃபாக்காட் நேஷனல் தலைவர் டாம்ன் ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தாம் பாஸ் கட்சியில் இணைந்தது ஒரு வேட்பாளராக அல்ல, மாறாக மலாய் சமூகத்தின் நலனுக்காக நேர்மையாக போராடுவதற்காக இணைந்துள்ளதாக அனுவார் மூசா குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
