விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பாஸ் அவருக்கு வழங்குமாயின், அதில் தாம் கடைசி தேர்வாக இருக்கவும் தயார் என்று முவாஃபாக்காட் நேஷனல் தலைவர் டாம்ன் ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தாம் பாஸ் கட்சியில் இணைந்தது ஒரு வேட்பாளராக அல்ல, மாறாக மலாய் சமூகத்தின் நலனுக்காக நேர்மையாக போராடுவதற்காக இணைந்துள்ளதாக அனுவார் மூசா குறிப்பிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்


