விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பாஸ் அவருக்கு வழங்குமாயின், அதில் தாம் கடைசி தேர்வாக இருக்கவும் தயார் என்று முவாஃபாக்காட் நேஷனல் தலைவர் டாம்ன் ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தாம் பாஸ் கட்சியில் இணைந்தது ஒரு வேட்பாளராக அல்ல, மாறாக மலாய் சமூகத்தின் நலனுக்காக நேர்மையாக போராடுவதற்காக இணைந்துள்ளதாக அனுவார் மூசா குறிப்பிட்டார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


