Mar 4, 2026
Thisaigal NewsYouTube
இந்திய சமூகத்திற்கு முகைதீன் துரோகம் இழைந்து விட்டார்:  ராயர் கூறுகிறார்
அரசியல்

இந்திய சமூகத்திற்கு முகைதீன் துரோகம் இழைந்து விட்டார்: ராயர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

டான் ஶ்ரீ முகைதீன் யாசின் ஆட்சியில் இந்திய சமூகத்திற்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை நிறைய எழுப்புகின்றனர். ஆனால், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடுகள் குறித்து அவர்கள் பேசுவது இல்லை என்று ராயர் குற்றஞ்சாட்டினார்.

பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முகைதீன், நாட்டின் பிரதமராக இருந்த போது, குவாந்தான், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு குறித்து ஒரு முறைகூட பேசியதோ அல்லது விவாதித்ததோ இல்லை என்று ராயர் குறிப்பிட்டார்.

இந்தியர்கள் ஏமாற்றப்பட்டது போதும், இனியும் அவர்களைக் கிள்ளுக்கீரையாக பயன்படுத்த வேண்டாம் என்று முகைதீனை ராயர் கேட்டுக் கொண்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்