Oct 27, 2025
Thisaigal NewsYouTube
பிரதிநிதித்துவ மனுவை ஏ.ஜி. அலுவலகம் நிராகரித்தது
அரசியல்

பிரதிநிதித்துவ மனுவை ஏ.ஜி. அலுவலகம் நிராகரித்தது

Share:

ஷாஹ் அலாம், மே 17-

தனக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி, கெடா மந்திரி பெசார் சனுசி முஹமட் நோர் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி, பிரதிநிதித்துவ மனுவை சனூசி கடந்த மே 3 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்தில் சமப்பித்ததாக தெரியவந்துள்ளது.

எனினும் சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்ய இயலாது என்று கூறி, அவரின் விண்ணப்பத்தை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மஸ்ரி முகமது தாவூத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!