Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பிரதிநிதித்துவ மனுவை ஏ.ஜி. அலுவலகம் நிராகரித்தது
அரசியல்

பிரதிநிதித்துவ மனுவை ஏ.ஜி. அலுவலகம் நிராகரித்தது

Share:

ஷாஹ் அலாம், மே 17-

தனக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி, கெடா மந்திரி பெசார் சனுசி முஹமட் நோர் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி, பிரதிநிதித்துவ மனுவை சனூசி கடந்த மே 3 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்தில் சமப்பித்ததாக தெரியவந்துள்ளது.

எனினும் சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்ய இயலாது என்று கூறி, அவரின் விண்ணப்பத்தை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மஸ்ரி முகமது தாவூத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!