Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பிரதிநிதித்துவ மனுவை ஏ.ஜி. அலுவலகம் நிராகரித்தது
அரசியல்

பிரதிநிதித்துவ மனுவை ஏ.ஜி. அலுவலகம் நிராகரித்தது

Share:

ஷாஹ் அலாம், மே 17-

தனக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி, கெடா மந்திரி பெசார் சனுசி முஹமட் நோர் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி, பிரதிநிதித்துவ மனுவை சனூசி கடந்த மே 3 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்தில் சமப்பித்ததாக தெரியவந்துள்ளது.

எனினும் சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்ய இயலாது என்று கூறி, அவரின் விண்ணப்பத்தை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மஸ்ரி முகமது தாவூத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

பிரதிநிதித்துவ மனுவை ஏ.ஜி. அலுவலகம் நிராகரித்தது | Thisaigal News