Mar 7, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சி வேலையை செய்து கொண்டு இருக்கிறார் மசீச தலைவர்
அரசியல்

எதிர்க்கட்சி வேலையை செய்து கொண்டு இருக்கிறார் மசீச தலைவர்

Share:

கோலாலம்பூர், நவ. 26-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் உறுப்புக்கட்சியாக இருக்கும் மசீச. தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், தற்போது எதிர்ககட்சி வேலையை செய்து கொண்டு இருக்கிறார் என்று கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டார்..

மலேசிய வரலாற்றில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர், எதிர்க்கட்சியைப் போல் நடந்து கொண்டது இதுவரையில் நடந்தது இல்லை என்று பக்காத்தான் ஹராப்பானின் கம்பார் எம்.பி. சோங் ஸெமின் தெரிவித்தார்.

காரணம், நாடாளுமன்ற நடைமுறை விதியான 36 பிரிவை மேற்கோள்காட்டி, பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியை , நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சை விசாரணைக்குழுவிடம் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆளும் கட்சியை சேர்ந்த யாருமே கோரிக்கை விடுத்தது கிடையாது என்று சோங் ஸெமின் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சியின் பணியை ஆற்ற வேண்டிய மசீச தலைவர், தற்போது நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சி எம்.பி.யைப் போல் செயல்பட்டு வருவது அதிச்சியை அளிக்கிறது என்று அந்த கம்பார் எம்.பி. தெரிவித்தார்.

Related News

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு