நாளை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுமானால் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திங்கிடகிழமை சிலாங்கூர் மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசாங்கம் நான்காவது முறையாக தற்காத்துக்கொள்ளும் இந்த மகத்தான வெற்றியை மாநில மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் சிலாங்கூர் மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று மாநில மந்திரி புசார் டத்தோ செரி அமிருடி ஷாரி தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தைத்தை பக்காத்தான் ஹராப்பான் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தற்காத்து வருகிறது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


