நாளை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுமானால் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திங்கிடகிழமை சிலாங்கூர் மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசாங்கம் நான்காவது முறையாக தற்காத்துக்கொள்ளும் இந்த மகத்தான வெற்றியை மாநில மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் சிலாங்கூர் மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று மாநில மந்திரி புசார் டத்தோ செரி அமிருடி ஷாரி தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தைத்தை பக்காத்தான் ஹராப்பான் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தற்காத்து வருகிறது.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


