Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு உயரிய விருது: அமைச்சரவை வாழ்த்து
அரசியல்

பிரதமருக்கு உயரிய விருது: அமைச்சரவை வாழ்த்து

Share:

கோலாலம்பூர், நவ. 15-


தென்அமெக்க நாடான பெருவின் உயரிய விருதான EL SOL DEL PERU எனும் விருது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது குறித்து அமைச்சரவை இன்று தனது வாழ்த்துகளை பிரதமருக்கு தெரிவித்துக்கொண்டது.

பெரு நாட்டின் உயரிய கெளரவத்திற்குரிய அந்த பழமை வாய்ந்த உயரிய விருது, மலேசியப் பிரதமருக்கு வழங்கப்பட்டது மலேசியாவிற்கு வழங்கப்பட்ட ஓர் உயரிய அங்கீகாரமாகும் என்று அமைச்சரவை உறுப்பினர்கள் வர்ணித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 13 ஆம் தேதி தலைநகரி லீமாவில் அரசாங்க மாளிகையில் நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் பெரு நாட்டின் அதிபர் டினா எர்சிலியா போலுராட் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு இந்த உயரிய விருதை வழங்கி சிறப்பு செய்தார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்