வரும் பினாங்கு சட்டமன்றத்தேர்தலில் நாடளுமன்ற உறுப்பினராக இருக்கின்றவர், சட்டமன்றத்திற்கு போட்டியிடுவதற்கு தடைவிதிக்கும் எந்தவொரு கொள்கையையும் டிஏபி கொண்டிருக்கவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.
வேட்பாளர் ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறிப்பிட்ட மாநிலங்களின் நிலைப்பாட்டை பொறுத்ததாகும் என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் Tanjong நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சௌ கொன் யியோவ், பினாங்கில் பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்


