Oct 21, 2025
Thisaigal NewsYouTube
இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடையில்லை
அரசியல்

இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடையில்லை

Share:

வரும் பினாங்கு சட்டமன்றத்தேர்தலில் நாடளுமன்ற உறுப்பினராக இருக்கின்றவர், சட்டமன்றத்திற்கு போட்டியிடுவதற்கு தடைவிதிக்கும் எந்தவொரு கொள்கையையும் டிஏபி கொண்டிருக்கவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.
வேட்பாளர் ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறிப்பிட்ட மாநிலங்களின் நிலைப்பாட்டை பொறுத்ததாகும் என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் Tanjong நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சௌ கொன் யியோவ், பினாங்கில் பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!