Dec 22, 2025
Thisaigal NewsYouTube
அமானா கட்சியின் தலைவராக நீடிக்கிறார் மாட் சாபு
அரசியல்

அமானா கட்சியின் தலைவராக நீடிக்கிறார் மாட் சாபு

Share:

அமானா கட்சியின் தலைவராக முகம்மட் சாபு நீடிக்கிறார். இந்த முடிவை அக்கட்சியின் தேசிய தலைமைத்துவ மன்றம் முடிவு செய்து அறிவித்துள்ளது.

அதே சமயம், துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யுசோஃப் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் காலமான சலாஹுடின் அயுப் வகித்த பதவியில் பொறுப்பேற்கிறார்.

மூன்று தவித் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சர் டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மஹ்முட், துணை தற்காப்பு அமைச்சர் அட்லி சஹாரி. ஆகியோர் அப்பதவியை வகிப்பர்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்