Aug 13, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் 2027 க்குள் ஜோகூர் மாநிலத் தேர்தல்! - மீண்டும் வலியுறுத்தினார் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ்
அரசியல்

ஏப்ரல் 2027 க்குள் ஜோகூர் மாநிலத் தேர்தல்! - மீண்டும் வலியுறுத்தினார் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ்

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.21-

ஜோகூர் மாநிலத் தேர்தல் ஏப்ரல் 2027 க்குள் நடைபெறும் என ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தற்போது தேர்தலை விட மக்களுக்குச் சேவை செய்வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்குத் தயாராகும் வகையில், ஜூலை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளர் மாவட்ட மையத்திற்கும் 10 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். கட்சிக் குழுவினர், தேர்தல் காலம் வரை காத்திருக்காமல், இப்போதே மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்