Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஏப்ரல் 2027 க்குள் ஜோகூர் மாநிலத் தேர்தல்! - மீண்டும் வலியுறுத்தினார் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ்
அரசியல்

ஏப்ரல் 2027 க்குள் ஜோகூர் மாநிலத் தேர்தல்! - மீண்டும் வலியுறுத்தினார் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ்

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.21-

ஜோகூர் மாநிலத் தேர்தல் ஏப்ரல் 2027 க்குள் நடைபெறும் என ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தற்போது தேர்தலை விட மக்களுக்குச் சேவை செய்வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்குத் தயாராகும் வகையில், ஜூலை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளர் மாவட்ட மையத்திற்கும் 10 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். கட்சிக் குழுவினர், தேர்தல் காலம் வரை காத்திருக்காமல், இப்போதே மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!