Dec 16, 2025
Thisaigal NewsYouTube
ஏப்ரல் 2027 க்குள் ஜோகூர் மாநிலத் தேர்தல்! - மீண்டும் வலியுறுத்தினார் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ்
அரசியல்

ஏப்ரல் 2027 க்குள் ஜோகூர் மாநிலத் தேர்தல்! - மீண்டும் வலியுறுத்தினார் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ்

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.21-

ஜோகூர் மாநிலத் தேர்தல் ஏப்ரல் 2027 க்குள் நடைபெறும் என ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தற்போது தேர்தலை விட மக்களுக்குச் சேவை செய்வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்குத் தயாராகும் வகையில், ஜூலை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளர் மாவட்ட மையத்திற்கும் 10 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். கட்சிக் குழுவினர், தேர்தல் காலம் வரை காத்திருக்காமல், இப்போதே மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!