வரும் சட்டமன்றத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசு தங்கள் வசமாகவிருக்கிறது என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் இன்று கோடி காட்டியுள்ளார். நெகிரி செம்பிலான் மக்கள், நடப்பு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மிக ஆத்திரமாக உள்ளனர் என்பது அவர்களின் மனவோட்டத்தை ஆராய்ந்த போது தெரியவந்துள்ளதாக முன்னாள் பிரதமருமான முகைதீன் குறிப்பிட்டார். கடந்த சில நாட்காள நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளிலும் இந்த பேருண்மை தெரியவந்துள்ளதாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
