Mar 5, 2026
Thisaigal NewsYouTube
ஈரானிய அதிபர் மறைவு, மலேசியா வருத்தம்
அரசியல்

ஈரானிய அதிபர் மறைவு, மலேசியா வருத்தம்

Share:

கோலாலம்பூர், மே 20-

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து, நொறுங்கி, விபத்துக்குள்ளான சம்பவத்தில் அவர் மாண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசியா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டது.

ஈரானிய மக்களுடன் இணைந்து மலேசியாவிற்கு தனது ஆதரவை வழங்கி வருவதிலும், தன்னுடைய உறுதியான, வெளிப்படையான போக்கிலும் ஒரு தன்னிகரற்றத் தலைவராக மறைந்த ஈரானிய அதிபர் விளங்கியுள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாஞ்சலி சுட்டினார்.

ஆகக்கடைசாக கடந்த ஆண்டு அமெரிக்கா, நியூயோர்க்கில் ஈரானிய அதிபரை தாம் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் மலேசியா மற்றும் ஈரான் தொடர்புடைய விவகாரங்களை தாங்கள் பகிர்ந்து கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் . கிழக்கு அசர்பைஜானில் மூடுபனி நிறைந்த மலைப்பகுதிகளில் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு