Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

முகைதீனுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளும் ஒரு சேர விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜன.16-


முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளையும் கூட்டாக விசாரணை செய்வதற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

நாட்டின் பிரதமராக தாம் பதவியில் இருந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக 4 குற்றச்சாட்டுகளையும், சட்டவிரோதமாக நிதியை பெற்றதாக 3 குற்றச்சாட்டுகளையும் ஒரே வழக்கில் ஒரு சேர விசாரணை செய்வதற்கு நீதிபதி அஸுரா அல்வி அனுமதி அளித்தார்.

ஒரு குற்றச்சாட்டிற்கும், மற்றொரு குற்றச்சாட்டிற்கும் தொடர்பு இருக்குமானால் அவற்றை ஒரு சேர விசாரணை செய்வதற்கு குற்றவியல் சட்டம் 165 ஆவது பிரிவு அனுமதி வழங்குவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

7 குற்றச்சாட்களையும் கூட்டாக விசாரணை செய்வது மூலம் நேரத்தையும், நீதிமன்ற வளத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்று நீதிபதி அஸுரா விளக்கினார்

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!