Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

முகைதீனுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளும் ஒரு சேர விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜன.16-


முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளையும் கூட்டாக விசாரணை செய்வதற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

நாட்டின் பிரதமராக தாம் பதவியில் இருந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக 4 குற்றச்சாட்டுகளையும், சட்டவிரோதமாக நிதியை பெற்றதாக 3 குற்றச்சாட்டுகளையும் ஒரே வழக்கில் ஒரு சேர விசாரணை செய்வதற்கு நீதிபதி அஸுரா அல்வி அனுமதி அளித்தார்.

ஒரு குற்றச்சாட்டிற்கும், மற்றொரு குற்றச்சாட்டிற்கும் தொடர்பு இருக்குமானால் அவற்றை ஒரு சேர விசாரணை செய்வதற்கு குற்றவியல் சட்டம் 165 ஆவது பிரிவு அனுமதி வழங்குவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

7 குற்றச்சாட்களையும் கூட்டாக விசாரணை செய்வது மூலம் நேரத்தையும், நீதிமன்ற வளத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்று நீதிபதி அஸுரா விளக்கினார்

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

முகைதீனுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளும் ஒரு சேர விசாரணை | Thisaigal News