Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

முகைதீனுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளும் ஒரு சேர விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜன.16-


முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளையும் கூட்டாக விசாரணை செய்வதற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

நாட்டின் பிரதமராக தாம் பதவியில் இருந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக 4 குற்றச்சாட்டுகளையும், சட்டவிரோதமாக நிதியை பெற்றதாக 3 குற்றச்சாட்டுகளையும் ஒரே வழக்கில் ஒரு சேர விசாரணை செய்வதற்கு நீதிபதி அஸுரா அல்வி அனுமதி அளித்தார்.

ஒரு குற்றச்சாட்டிற்கும், மற்றொரு குற்றச்சாட்டிற்கும் தொடர்பு இருக்குமானால் அவற்றை ஒரு சேர விசாரணை செய்வதற்கு குற்றவியல் சட்டம் 165 ஆவது பிரிவு அனுமதி வழங்குவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

7 குற்றச்சாட்களையும் கூட்டாக விசாரணை செய்வது மூலம் நேரத்தையும், நீதிமன்ற வளத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்று நீதிபதி அஸுரா விளக்கினார்

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு