Jun 27, 2026
Thisaigal NewsYouTube
அந்த திட்டத்தை பேரா அரசு பரிசீலிக்காது
அரசியல்

அந்த திட்டத்தை பேரா அரசு பரிசீலிக்காது

Share:

நவ. 27-

ஜோகூர் மாநிலத்தைப் போல வாரத்திற்கு நான்கரை நாள் வேலைமுறை திட்டத்தை பேரா மாநில அரசு பரிசீலிக்க இயலாது என்று அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு நான்கரை நாள் வேலை முறையை பரிசீலிப்பதாக இருந்தாலும்கூட, அதனை மிக கவனமாக ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாக மந்திரி பெசார் விளக்கினார்.

காரணம், இதில் முழுக்க முழுக்க மாநிலத்தின் உற்பத்தித் திறன் சம்பந்தப்பட்டு இருப்பதால், இதனை அவசரப்பட்டு பரிசீலிக்க இயலாது என்று டத்தோஸ்ரீ சாரணி விளக்கினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்