Mar 7, 2026
Thisaigal NewsYouTube
அந்த திட்டத்தை பேரா அரசு பரிசீலிக்காது
அரசியல்

அந்த திட்டத்தை பேரா அரசு பரிசீலிக்காது

Share:

நவ. 27-

ஜோகூர் மாநிலத்தைப் போல வாரத்திற்கு நான்கரை நாள் வேலைமுறை திட்டத்தை பேரா மாநில அரசு பரிசீலிக்க இயலாது என்று அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு நான்கரை நாள் வேலை முறையை பரிசீலிப்பதாக இருந்தாலும்கூட, அதனை மிக கவனமாக ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாக மந்திரி பெசார் விளக்கினார்.

காரணம், இதில் முழுக்க முழுக்க மாநிலத்தின் உற்பத்தித் திறன் சம்பந்தப்பட்டு இருப்பதால், இதனை அவசரப்பட்டு பரிசீலிக்க இயலாது என்று டத்தோஸ்ரீ சாரணி விளக்கினார்.

Related News

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு