Dec 21, 2025
Thisaigal NewsYouTube
புரிந்துணர்வு இல்லையென்றால் வெளியேறலாம்
அரசியல்

புரிந்துணர்வு இல்லையென்றால் வெளியேறலாம்

Share:

அலோர் செட்டார் , ஆகஸ்ட் 02-

பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியாக விளங்கும் கெராக்கான், அக்கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு கதவுகள் எப்போதும் திறந்தவாரே உள்ளது என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி நோர் மிரட்டியுள்ளார்.

கெராக்கானுக்கு புரிந்துணர்வு இல்லையென்றால், ஓர் உறுப்புக்கட்சியாக அந்த கூட்டணியில் இருப்பது உபயோகமற்றதாகும். அக்கட்சி வெளியேறுவதை யாரும் தடை சொல்லப் போவதில்லை என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான சனூசி குறிப்பிட்டார்.

சீனப்பள்ளிகள், மதுபான நிறுவனத்திடமிருந்த நன்கொடைகளை பெறக்கூடாது என்று பாஸ் கட்சி விடுத்துள்ள கோரிக்கைக்கு நேர்மாறாக கெராக்கான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்தப் பல்லின கட்சியை பாஸ் தலைவர்கள் தற்போது வறுத்து எடுக்கத்தொடங்கியுள்ளனர்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்