Jun 28, 2026
Thisaigal NewsYouTube
புரிந்துணர்வு இல்லையென்றால் வெளியேறலாம்
அரசியல்

புரிந்துணர்வு இல்லையென்றால் வெளியேறலாம்

Share:

அலோர் செட்டார் , ஆகஸ்ட் 02-

பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியாக விளங்கும் கெராக்கான், அக்கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு கதவுகள் எப்போதும் திறந்தவாரே உள்ளது என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி நோர் மிரட்டியுள்ளார்.

கெராக்கானுக்கு புரிந்துணர்வு இல்லையென்றால், ஓர் உறுப்புக்கட்சியாக அந்த கூட்டணியில் இருப்பது உபயோகமற்றதாகும். அக்கட்சி வெளியேறுவதை யாரும் தடை சொல்லப் போவதில்லை என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான சனூசி குறிப்பிட்டார்.

சீனப்பள்ளிகள், மதுபான நிறுவனத்திடமிருந்த நன்கொடைகளை பெறக்கூடாது என்று பாஸ் கட்சி விடுத்துள்ள கோரிக்கைக்கு நேர்மாறாக கெராக்கான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்தப் பல்லின கட்சியை பாஸ் தலைவர்கள் தற்போது வறுத்து எடுக்கத்தொடங்கியுள்ளனர்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்