Jun 9, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி, நிக் நஸ்மி இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
அரசியல்

ரஃபிஸி, நிக் நஸ்மி இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.17-

பிகேஆர் தலைவர்களான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரும் இன்று Parti Bersama Malaysia கட்சியில் இணையத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் விளைவுகளைத் தவிர்ப்பதற்காக தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஃபிஸி, தாங்கள் பதவியைக் காலி செய்வதன் மூலம் இடைத்தேர்தல் அவசியமா? என்பதை நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் தீர்மானிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது தொகுதிகளைக் காலி செய்வதன் மூலம் கட்சி தாவல் சட்டப் பிரச்சினைகள் ஏற்படாது என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள ரஃபிஸி, வாக்களித்த மக்களிடமே மீண்டும் அதனைத் திரும்ப ஒப்படைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த பொதுத் தேர்தலில், ரஃபிஸி ரம்லி பாண்டான் தொகுதியிலும், நிக் நஸ்மி நிக் அஹ்மாட், செத்தியாவங்சா தொகுதியிலும் தங்களது புதிய கட்சியான Parti Bersama Malaysia சார்பில் மீண்டும் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Related News

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!

"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி

"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி

பொய்யான தகவல்களை எதிர்க்கொள்ளத் தயாராகுங்கள் - பாரிசான் ஆதரவாளர்களுக்கு ஸாஹிட் அறிவுறுத்தல்

பொய்யான தகவல்களை எதிர்க்கொள்ளத் தயாராகுங்கள் - பாரிசான் ஆதரவாளர்களுக்கு ஸாஹிட் அறிவுறுத்தல்

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்