அமைச்சரவையில் டிஏபி கட்சி குறைவான மற்றும் சமமற்ற எண்ணிக்கையில் பதவிகளைப் பெற்றது குறித்து அதன் பொதுச் செயலாளர் ஆண்டனி லோக் விளக்கமளித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் துருவமுனைப்பு அரசியல் நிலப்பரப்பு காரணமாக, குறிப்பாக இன மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கிக் கட்சி சகிப்புத்தன்மையுடன் இருப்பதைத் தேர்வுசெய்வதனால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான பதவிகளை பெற்றுள்ளதாக ஆண்டனி லோக் தெரிவித்தார்.
எதுவாக இருந்தாலும், இந்த அரசாங்கத்தை செயல்பட வைக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கம் நமது பல்லின சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பை நிலைநிறுத்துகிறது என்றும், இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் உறுதியாக இருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சருமான ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


