Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஏன் அமைச்சரவையில் டிஏபிக்கு 4 பதவிகள் மட்டுமே கிடைத்தது
அரசியல்

ஏன் அமைச்சரவையில் டிஏபிக்கு 4 பதவிகள் மட்டுமே கிடைத்தது

Share:

அமைச்சரவையில் டிஏபி கட்சி குறைவான மற்றும் சமமற்ற எண்ணிக்கையில் பதவிகளைப் பெற்றது குறித்து அதன் பொதுச் செயலாளர் ஆண்டனி லோக் விளக்கமளித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் துருவமுனைப்பு அரசியல் நிலப்பரப்பு காரணமாக, குறிப்பாக இன மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கிக் கட்சி சகிப்புத்தன்மையுடன் இருப்பதைத் தேர்வுசெய்வதனால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான பதவிகளை பெற்றுள்ளதாக ஆண்டனி லோக் தெரிவித்தார்.

எதுவாக இருந்தாலும், இந்த அரசாங்கத்தை செயல்பட வைக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கம் நமது பல்லின சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பை நிலைநிறுத்துகிறது என்றும், இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் உறுதியாக இருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சருமான ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்