Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார்
அரசியல்

பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார்

Share:

பினாங்கு,ஜூலை 28-

பூமிபுத்ராக்களின் நிலவுடமை விவகாரத்தில் ஒரு போதும் பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தில் வாழும் மலாய்காரர்களின் வளர்ச்சிகாக PEMENANG எனப்படும் பினாங்கு மலாய்காரர்களின் சங்கம் கொண்டும் வரும் திட்டங்களை பினாங்கு அரசாங்கம் வரவேற்கின்றது என அவர் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் மலாய்காரர்களின் நிலவுடமை எண்ணிக்கை தொடர்பாக PEMENANG மற்றும் UDA Holdings Berhad கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பாக மாநில அரசு தீர ஆராய்ந்து அதற்கு வழி செய்யும் என முதல் அமைச்சர் கூறினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு