Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார்
அரசியல்

பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார்

Share:

பினாங்கு,ஜூலை 28-

பூமிபுத்ராக்களின் நிலவுடமை விவகாரத்தில் ஒரு போதும் பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தில் வாழும் மலாய்காரர்களின் வளர்ச்சிகாக PEMENANG எனப்படும் பினாங்கு மலாய்காரர்களின் சங்கம் கொண்டும் வரும் திட்டங்களை பினாங்கு அரசாங்கம் வரவேற்கின்றது என அவர் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் மலாய்காரர்களின் நிலவுடமை எண்ணிக்கை தொடர்பாக PEMENANG மற்றும் UDA Holdings Berhad கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பாக மாநில அரசு தீர ஆராய்ந்து அதற்கு வழி செய்யும் என முதல் அமைச்சர் கூறினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்