Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார்
அரசியல்

பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார்

Share:

பினாங்கு,ஜூலை 28-

பூமிபுத்ராக்களின் நிலவுடமை விவகாரத்தில் ஒரு போதும் பினாங்கு அரசாங்கம் தடையாக இருக்காது என பினங்கு மாநில முதல் அமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தில் வாழும் மலாய்காரர்களின் வளர்ச்சிகாக PEMENANG எனப்படும் பினாங்கு மலாய்காரர்களின் சங்கம் கொண்டும் வரும் திட்டங்களை பினாங்கு அரசாங்கம் வரவேற்கின்றது என அவர் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் மலாய்காரர்களின் நிலவுடமை எண்ணிக்கை தொடர்பாக PEMENANG மற்றும் UDA Holdings Berhad கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பாக மாநில அரசு தீர ஆராய்ந்து அதற்கு வழி செய்யும் என முதல் அமைச்சர் கூறினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!