Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் வேட்பாளரை பெரிக்காத்தான் நேஷனல் அறிவிக்க வேண்டும்
அரசியல்

பிரதமர் வேட்பாளரை பெரிக்காத்தான் நேஷனல் அறிவிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.18-

16 ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் வேளையில் பிரதான எதிர்க்கட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ள பெரிக்காத்தான் நேஷனல், தனது பிரதமர் வேட்பாளரை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் சீர்திருத்த இயக்கமான பெர்சே கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றம் அல்லது பேரணி வாயிலாக பதவி விலகும்படி பிரதமருக்குக் கோரிக்கை விடுப்பதற்கு முன்னதாக மாற்று அணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும்.

பிரதருக்கு எதிராக எந்தவோர் அறிவுறுத்தலை விடுப்பதற்கு முன்னதாக நாம் யார், எந்த நிலையில் இருக்கிறோம், எதற்காக இந்தக் கோரிக்கை விடுக்கிறோம் என்பதற்குப் பதில் சொல்வதற்கு முன்னதாக எதிர்க்கட்சியினர், தங்கள் பிரதமர் வேட்பாளரைத் தயார்படுத்துவது மிக முக்கியம் என்று பெர்சே தலைவர் ஃபைசால் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்