Apr 23, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு வருகை தரும்படி பெரு அதிபருக்கு அழைப்பு
அரசியல்

மலேசியாவிற்கு வருகை தரும்படி பெரு அதிபருக்கு அழைப்பு

Share:

லீமா, நவ.14-


மலேசியாவிற்கு வருகை தரும்படி தாம் விடுத்துள்ள அழைப்பை பெரு நாட்டின் அதிபர் டினா எர்சில்லா பொலுவார்டே ஏற்றுக்கொண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பெரு அதிபரின் மலேசிய வருகை, அடுத்த ஆண்டு இறுதியில் அமையும் என்று பிரதமர் விளக்கினார். தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லீமாவில் நடைபெற்று வரும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்ச நிலை மாநாடான APEC- கில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று அரசாங்க மாளிகையில் பெரு அதிபரை சந்தித்தார்.

பெரு அதிபருடன் நடத்தப்பட்ட இரு வழி சந்திப்பின் போது, மலேசியாவிற்கு வருகை தரும்படி தாம் விடுத்துள்ள அழைப்பை அதிபர் டினா எர்சில்லா பொலுவார்டே உடனடியாக ஏற்றுக்கொண்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!