Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு வருகை தரும்படி பெரு அதிபருக்கு அழைப்பு
அரசியல்

மலேசியாவிற்கு வருகை தரும்படி பெரு அதிபருக்கு அழைப்பு

Share:

லீமா, நவ.14-


மலேசியாவிற்கு வருகை தரும்படி தாம் விடுத்துள்ள அழைப்பை பெரு நாட்டின் அதிபர் டினா எர்சில்லா பொலுவார்டே ஏற்றுக்கொண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பெரு அதிபரின் மலேசிய வருகை, அடுத்த ஆண்டு இறுதியில் அமையும் என்று பிரதமர் விளக்கினார். தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லீமாவில் நடைபெற்று வரும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்ச நிலை மாநாடான APEC- கில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று அரசாங்க மாளிகையில் பெரு அதிபரை சந்தித்தார்.

பெரு அதிபருடன் நடத்தப்பட்ட இரு வழி சந்திப்பின் போது, மலேசியாவிற்கு வருகை தரும்படி தாம் விடுத்துள்ள அழைப்பை அதிபர் டினா எர்சில்லா பொலுவார்டே உடனடியாக ஏற்றுக்கொண்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்