Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்றார்
அரசியல்

சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்றார்

Share:

சிங்கப்பூர், மே 15-

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக லாரன்ஸ் வோங் இன்று பதவியேற்றுள்ளார்.
பதவியேற்புச் சடங்கு இன்று புதன் கிழமை இரவு 8 மணியளவில் சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் நடைபெற்றது.

சிங்கப்பூரின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் பதவி உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், / லாரன்ஸ் வோங்- கை நாட்டின் புதிய பிரதமராக அறிவித்து, பதவி நியமனக் கடிதத்தை வழங்கினார்.

சிங்கப்பூர் பிரதமராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட 51 வயது லாரன்ஸ் வோங், எந்தவித சலுகைகளும் அளிக்காமல், அச்சமின்றி விருப்புவெறுப்பின்றி, தனது அறிவுக்கும், திறனுக்கும் ஏற்ப கடமைகளை நிறைவேற்றுவதற்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

லாரன்ஸ் வோங், பிரதமர் பொறுப்புடன் நிதியமைச்சராகவும் தொடர்வார். லாரன்ஸ் வோங் – கின் புதிய அமைச்சரவையில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியென் லூங், மூத்த அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்